130 வருடங்கள் கொத்தடிமையாக வாழ்ந்து வந்த குடும்பம்
130 வருடங்கள் கொத்தடிமையாக வாழ்ந்து வந்த குடும்பம். பாகிஸ்தானின் கசூர் பகுதியில், தலைமுறை தலைமுறையாக 130 ஆண்டுகள் மேலாக செங்கல் சூளையில் அடிமைகளாகக் கிடந்த ஒரு குடும்பத்தை, அவர்களின் பூர்வீகக் கடனை முழுமையாக செலுத்தி மீட்டெடுத்த ஆரோன் ஹட்ச்சிங்ஸ் என்ற வெளிநாட்டவர். இவர்களது செயலுக்கு இவரைப் பாராட்டி வாழ்த்துங்கள்.
0
Leave a Reply