எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் - 2026 ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் (17.02.2026) எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் - 2026 ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0
Leave a Reply