ரூ.3,300 கோடி சாம்ராஜ்ஜியத்தை கட்டிய நடிகர் அரவிந்த்சாமி.
தமிழில் தளபதி, ரோஜா, பாம்பே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர்தான் தான் அரவிந்தசாமி. ஆனால் 2005ஆம் ஆண்டு திடீரென அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதில் படுத்த படுக்கையானார். இது அவரின் சினிமா கனவையும் சிதைத்தது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை உண்டானது, ஆனால் அரவிந்த்சாமி தன்னம்பிக்கையோடு தொழில்துறையில் கால்பதிக்க தொடங்கினார். 2022 ஆம் ஆண்டு தொழில்துறையில் சுமார் 3300 கோடி மதிப்புமிக்க சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். விபத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து தொழிலை மேம்படுத்திய அரவிந்த்சாமி பீனிக்ஸ் பறவையாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
0
Leave a Reply