25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது பள்ளி மாணவர்களுக்கு தடை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது பள்ளி மாணவர்களுக்கு தடை.

இயற்கையான ஷார்ட்கட் ஹேர் ஸ்டைல் மட்டுமே இருக்க வேண்டும். நீளமாகவோ, side cut அதிகமாகவோ இருக்க கூடாது.

பள்ளி வளாகத்தில் மொபைல், ப்ளுடுத் பயன் படுத்த கூடாது.

தவறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

18 வயதிற்குள் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் பயன் படுத்த கூடாது.

கலர் டை அடிக்கக்கூடாது.

மீறினால் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அனைவருக்கும் தண்டனை கிடைக்கும்.

ஒழுக்கம் தான் எதிர்காலம்

ஒழுக்கமான மாணவன் உயர்ந்த தமிழகம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News