25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ஆனந்தா வித்யாலயா பள்ளியில்  ஆதித்ரா அய்யனார்  + 2  மாணவனின் சாதனை                + 2  மாணவன் சாதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்தா வித்யாலயா பள்ளியில் ஆதித்ரா அய்யனார் + 2 மாணவனின் சாதனை + 2 மாணவன் சாதனை

ஆனந்தா வித்யாலயா பள்ளியில் + 2  மாணவனின் சாதனை மாணவன் ஆதித்ரா அய்யனார் 4 பாடங்களில் 100 % மதிப்பெண் எடுத்து 600 க்கு 583 மார்க்பெற்று சாதித்துள்ளார். ஆதித்ராவின் முயற்சி, உழைப்பு,பெற்றோரின் பங்களிப்பு,ஆசிரியர்களின் அன்பான ஒத்துழைப்பு  எல்லாம் ஒருங்கிணைந்து மகத்தான சாதனை புரிய வைத்திருக்கிறது. இராஜபாளையம் டைம்ஸ் சார்பில் பள்ளி மாணவனை வாழ்த்துகிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News