ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி வரும் நகராட்சியின் அனைத்து துறையினர்.
ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகள் ,55 ஆயிரம் குடியிருப்புகள் மூலம் ஆண்டுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என இந்த ஆண்டு இலக்கான ரூ.19 கோடி வசூலிக்கப்பட வேண்டும்.
நடப்பு ஆண்டு வரியுடன் நிலுவையில், உள்ள வரியை வசூலிக்கும் பணியில் நகராட்சி வருவாய் பிரிவினர், சுகாதார பிரிவு அலுவலர்கள் குழுவாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் 70 சதவீதம் வசூல் ஆகி உள்ளது.மத்திய அரசின் 15வது நிதிகுழு மானியம்பெறதீவிரம்.இன்னும் பத்து நாட்களே உள்ளதால் நகராட்சியின் அனைத்து துறையினரும் வரி வசூலில் கவனம் செலுத்தி, இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி வருகின்றனர்.
0
Leave a Reply