25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை.  செரினா வில்லியம்ஸ் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை. செரினா வில்லியம்ஸ் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

செரினா வில்லியம்ஸ் 44. அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 23 பட்டம் வென்றுள்ளார். 2022, வரும் யு.எஸ்., ஓபன் தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை..

ஜோகோவிச் கிராண்ட்லாம் அரங்கில் 24 பட்டம் வென்ற செர்பிய வீரர் கூறுகையில், "செரினா மீண்டும் விளையாடப் போகிறார் என நினைக்கிறேன். சகோதரி வீனசுடன் இணைந்து இரட்டையர் போட்டிகளில் பங்கேற்கலாம், " என்றார். விம்பிள்டன் டென்னிசில் இருந்து, மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News