25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தாய்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாய்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.

தாய்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! இதுவரை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 60 நாள் விசா-இல்லா (Visa-Free) அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் முறையான குடியேற்றக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, தாய்லாந்து அமைச்சரவை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி இந்தியப் பயணிகள் தாய்லாந்து செல்ல விரும்பினால், 'விசா ஆன் அரைவல்' (Visa On Arrival - VOA) முறை அல்லது முன்கூட்டியே இ-விசா (e-Visa) பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த புதிய நடைமுறையின் கீழ், விசா ஆன் அரைவல் மூலம் செல்லும் பயணிகள் அதிகபட்சம் 15 நாட்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும். தாய்லாந்து செல்லும் முன் உங்கள் பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News