25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


ஆப்பிள் ஜெல்லி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆப்பிள் ஜெல்லி

ஆப்பிள் ஜெல்லி ஒரு ஆப்பிள் ஒரு கிலோ கிராம். பழத்தை நான்காக வெட்டி உள்ளேயிருக்கும் கடினமான பாகத்தை நீக்கிவிட்டு 6 கிலோ கிராம் பழத்துண்டை நன்றாக ஆட்டி, அரைக்கிலோ தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ரஸத்தை வடித்துக் கொள்ளவும். ரஸம் எவ்வளவு இருக்கிறதோஅவ்வளவு சர்க்கரைஅதில் சேர்த்து இரண்டு எலுமிச்சம் பழங்களையும் பிழிந்துவிட்டு அடுப்பிலேற்றி, மெதுவாக எரிய விடவும். ஜெல்லி தயாரானதும் இறக்கிக் கொள்ளலாம்.பின்பு ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News