25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


அர்ஜுன், ஹரிகிருஷ்ணா  உலக கோப்பை செஸ் தொடரில் ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அர்ஜுன், ஹரிகிருஷ்ணா  உலக கோப்பை செஸ் தொடரில் ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினர்.

கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன்கோவாவில்,  மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா, 3 வீரர்கள் நான்காவது சுற்றில் பங்கேற்றனர். நேற்று டை பிரேக்கர்' போட்டி நடந்தன. 

முதல் போட்டியில் அர்ஜுன், ஹங்கேரியின் பீட்டர் லெகோ மோதி ,அர்ஜுன் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது போட்டியின் முடிவில் 3.0-1.0 என வெற்றி பெற்று, ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தியாவின் ஹரிகிருஷ்ணா,  மற்றொரு போட்டியில் சுவீடனின் கிரான் டெலியஸ் இடையிலானமுதல் 'டை பிரேக்கர்' போட்டி 'டிரா ஆனது. அடுத்த போட்டியில் விளையாடிய ஹரிகிருஷ்ணா, 34வது நகர்த்தலில் வெற்றி பெற்று.முடிவில் 2.5-1.5 என்ற கணக்கில் வென்று, ஐந்தாவதுசுற்றுக்குள் நுழைந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News