நவ கிரஹங்களை சாந்தப்படுத்தும் அருகம்புல் ரகசியம்.
நம்ம வாழ்க்கையை ஆட்டி வைக்கும் நவகிரகங்களை சாந்தப்படுத்த முக்கிய தகவல்.
அருகம்புல் பலன்: தினமும் ஒரு கொத்து அருகம்புல் வீட்டுக்குள் கொண்டு வந்தாலே பீடை , தரித்திரம் வெளியேற ஆரம்பிக்கும்!
வீட்டில் இருப்பதின் சக்தி : வீட்டில் அருகம்புல் இருந்தாலே கஷ்டம் தங்கவே முடியாது!
அருகம்புல்லை ஒரு கண்ணாடி டம்பளரில் நீருக்குள் அதன் கீழே இருக்குமாறு வைத்து உங்கள் வீட்டின் வரவேற்பறையில் நிலை வாசலுக்கு உட்புறமாக வைக்கவும்.
எட்டுத்திக்கிலிருந்தும் நல்ல ஆற்றலை ஈர்க்கும்.
நவகிரகங்களால் ஏற்படும் தீய விளைவுகளை வீட்டிற்குள் நெருங்கவிடாது.
0
Leave a Reply