25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா  இடம்: ஸ்ரீ லக்ஷிமீபதி ஆனந்தாஸ்ரமம் ,ஸ்ரீநகர், சஞ்சீவிமலை அடிவாரம்,  வேட்டைபெருமாள் கோயில் வடபுறம், இராஜபாளையம்.தை மாதம் 18-ம் தேதி, 01.02.2024 வியாழக்கிழமை நடைபெற்றது 

சரஸ்வதி பகவதி பாரதி அம்பா சர்வேஸ்வரி ஜெகதீஸ்வரி லலிதேஸ்வரி அம்பா சுந்தரி குணமஞ்சரி கமலேஸ்வரி அம்பா காதம்பரி 

சாது ஞானானந்தம்மாள் (ஸ்ரீமதி சீதாலக்ஷிமியம்மாள்)

விக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹா சுதர்ஸன ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை

விக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், கும்ப ஆவாஹணம், முதல் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்

கணபதி பூஜை, கோமாதா பூஜை. இரண்டாம் கால யாக சாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை

மஹா கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை ,அன்னதானம் நடைபெற்றது .

இங்ஙனம்,

த.சீ.பீ .வெங்கடேஸ்வரன் த.ச. ரகுநந்தன் காந்தி ராஜா மற்றும் த.சீ. பீமராஜா குடும்பத்தினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News