25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி

பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இரத்ததான நிகழ்ச்சி நடந்தது. மகப்பேறு மருத்துவமனையில் அமைப்பின்மாவட்டசெய லாளர் பகத்சிங் தலைமை வகித்தார்.கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் டாக்டர் அறம் துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி.,லிங்கம், எம்.எல்.ஏ., ராமசாமி, மாப்பிள்ளை விநாயகர் மன்ற தலைவர் ராமராஜ், கண்மணி காதர், இ.கம்யூ., நகர் தலைவர் விஜயன் கலந்து கொண்டனர் . 50 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News