25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


தேள் பண்ணை. ஒரு லிட்டர்  தேள் விஷம் 85 கோடி ரூபாய்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேள் பண்ணை. ஒரு லிட்டர் தேள் விஷம் 85 கோடி ரூபாய்.

தேள்களைப் பண்ணை வைத்து வளர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 

1. ஒவ்வொரு தேளும் தினமும் சுமார் 2 மில்லிகிராம் விஷத்தை மட்டுமே சுரக்கும்.*

2.சாமணம்(Tweezers) மற்றும் இடுக்கி (Tongs) கொண்டு மிகக் கவனமாக இந்த விஷம் கறக்கப்படுகிறது*

3. இதோட விலைதான் ஹைலைட்! ஒரு லிட்டர் தேள் விஷத்தின் மதிப்பு சுமார் 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹85 கோடி!).*

4. இது முக்கியமாக காஸ்மெட்டிக்ஸ் (Cosmetics) மற்றும் உயிர் காக்கும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. 

நம்ம ஊர்ல 'தேள்'னு சொன்னா பயப்படுவோம்,  இது ஒரு மிகப்பெரிய பிசினஸ்! 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *