25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வெறும் ரூ.6-க்கு 2GB நெட் வழங்கும் பிஎம் வாணி திட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெறும் ரூ.6-க்கு 2GB நெட் வழங்கும் பிஎம் வாணி திட்டம்.

மத்திய அரசின் PM-WANI திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து மக்களுக்கும் மலிவு விலையில் அதிவேக இணைய வசதி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறு கடைகள் கூடி வைஃபை மையங்களாக (Wi-Fi Hub) மாற்றப்பட்டு, வெறும் ரூ.6 கட்டணத்தில் 2 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1GB வீதம் 150 Mbps வேகத்தில்இணையம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் ‘PM WANI‘ செயலியை தரவிறக்கம் செய்வதன் மூலம் இந்த எளிய மற்றும் பயனுள்ள இணைய சேவையை எளிதாக பயன்படுத்திகொள்ளலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News