25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பார்லி பாயசம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பார்லி பாயசம்

தேவையான பொருட்கள்:
பார்லி -1 கப்
பாசிப்பருப்பு -1 கப்
பால்-1 கப்
வெல்லம் -கால் கப்
முந்திரி, திராட்சை, தண்ணீர்,தேவையான அளவு
ஏலக்காய்த்துாள், சுக்குப்பொடி- சிறிதளவு
செய்முறை:
பார்லியை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பார்லியுடன், பாசிப்பருப்பை சேர்த்து
குக்கரில் நன்கு வேக வைக்கவும். அதில், சிறிது பால் மற்றும் வெல்லம் சேர்த்து, வெல்லம்
கரையும் வரை கிளறவும்.
வெல்லம் கரைந்ததும், சிறிது ஏலக்காய்த்துாள் மற்றும் சுக்குப்பொடி தூவி, இறுதியாக நெய்யில்
வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து, சூடாக பரிமாறலாம். பிரிஜ்ஜில் குளிர வைத்தும்
சாப்பிடலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News