25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


விநாயகர்வழிபாடு பலன்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விநாயகர்வழிபாடு பலன்கள்.

மஞ்சள் பொடி விநாயகர் - சகல காரியத்திலும் வெற்றி,

வெல்லத்தால் செய்த விநாயகர்- வாழ்க்கையில் வளம் பெருகும்.

வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருகும்.

கல் விநாயகர் - வெற்றிகள் கிடைக்கும்.

உப்பு விநாயகர்- எதிரிகள்விலகுவர்.

புற்றுமண் விநாயகர் - வியாபார விருத்தி.

மண்ணால் செய்த விநாயகர் - உயர் பதவிகள் கிடைக்கும்.

குங்கும விநாயகர் -குழந்தையின் கல்வி மேம்படும்.

விபூதி விநாயகர் - தீவினை அகலும்.

சந்தன விநாயகர் -திருமணத்தடை விலகும்.

அருகு விநாயகர் - வழக்குகளில் வெற்றி.

சங்கு விநாயகர் -குபேரன் அருள் கிட்டும் .

வெற்றிலை விநாயகர்- பிரச்னைகள் மறையும்.

அரச இலை விநாயகர்- அரசு  அனுகூலம். 

ஆற்று மண் விநாயகர்- குழந்தைப்பேறு உண்டாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News