25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


வானில் நிகழப்போகும்  ப்ளூ மூன்.. விண்கற்கள் மழை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வானில் நிகழப்போகும்  ப்ளூ மூன்.. விண்கற்கள் மழை!

! மே மாதத்தில் "ப்ளூ மூன்" தோன்றுகிறது. ஏற்கனவே 1 ஆம்தேதி பவுர்ணமி தோன்றிய நிலையில், மே 31 ஆம் தேதி ஒரு பவுர்ணமி தோன்றுகிறது. வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்; இதுபோக மற்றொரு அரிய நிகழ்வாக "விண்கற்கள் மழை" வானில் இந்தமாதம் தோன்ற உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News