25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


புழுங்கல் அரிசி - பழக் கஞ்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புழுங்கல் அரிசி - பழக் கஞ்சி

தேவையானவை: புழுங்கலரிசி ஒரு கப், பால் - 2 கப், நாட்டுச் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - ஒன்று (மசிக்கவும்), பொடியாக நறுக்கிய ஆப்பிள் -கால் கப்

செய்முறை: புழுங்கல் அரிசியை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பால், நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கரைத்து, குறைந்த தீயில் வைத்துக் கிளறவும். நன்றாக வெந்ததும் இறக்கி, மசித்த வாழைப்பழம், நறுக்கிய ஆப்பிள் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால், புழுங்கல் அரிசியை மாவு மாதிரி நைஸாக அரைத்துக்கொள்ளலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News