25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


கனடா ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேற்றம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கனடா ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்று வரும் கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷியாவின் டயானா ஸ்னைடெரை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், 9-வது இடத்தில் உள்ள உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, முதல் செட்டை இழந்தபோதும் சிறப்பாக மீண்டு வந்து ரஷியாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.

இதையடுத்து அரையிறுதியில் ஸ்விடோலினா, ஸ்வியாடெக்கை எதிர்கொள்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News