25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.

14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 8-வது சுற்று ,செஸ் கேண்டிடேட்ஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. பெண்கள்பிரிவில் ஆர். வைஷாலி (இந்தியா)-பிபிசரா அசாபயேவா (கஜகஸ்தான்) இடையிலானஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், உக்ரைனின் அன்னா முசிசுக்கை தோற்கடித்தார். 8-வது சுற்றுமுடிவில் வைஷாலி, திவ்யா, முசிசுக் உள்பட 5 வீராங்கனைகள் தலா 4-1/2புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News