25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >>


சேலஞ்சர் ஸ்குவாஷ்: அரையிறுதிக்கு முன்னேறிய செந்தில்குமார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேலஞ்சர் ஸ்குவாஷ்: அரையிறுதிக்கு முன்னேறிய செந்தில்குமார்.

மும்பையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஏ. சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், எகிப்தின் அப்துல்லா ஹபீஸை 15-13, 11-4, 11-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் அவர் எகிப்தின் யாசின் ஷோடியை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் தன்வி கண்ணா, ஜப்பானின் ஜோ போவை 11-6, 11-7, 8-11, 11-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதியை எட்டினார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷமீனா ரியாஸ், ஜப்பானின் அகாரி மிடோரிகவாவிடம் 10-12, 8-11, 11-5, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News