25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


தமிழ்நாடு மக்களின் நலனுக்காக முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை திட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு மக்களின் நலனுக்காக முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை திட்டம்.

"மக்களின் நலனே என் இலட்சியம் “

 

ஒரு குடும்பத்திற்கு ₹5 லட்சம் வரைஇலவச சிகிச்சை!

 

இந்த அட்டை வழங்கும் நன்மைகள்.

 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை.

 

குடும்பத்திற்கே முழுமையான  மருத்துவ பாதுகாப்பு.

 

அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருத்துவமனை அனுமதி போன்றவை அடங்கும்.

 

பணம் செலவில்லாமல் தரமான சிகிச்சை பெறலாம்.

 

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டை

குடும்ப அட்டை

வருமான சான்று

மொபைல் எண்

இப்போதே பதிவு செய்து உங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News