25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


சில்லி சாஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சில்லி சாஸ்

தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் (சிவப்பு) - 10-15 (விதைகளை நீக்கினால் காரம் குறையும்)
பூண்டு - 4-5 பற்கள்,
வினிகர் (Vinegar) - 2 மேசைக்கரண்டி,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - அரைக்கத் தேவையான அளவு,

செய்முறை: 


காய்ந்த மிளகாயை 15-20 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.ஊறிய மிளகாய், பூண்டு, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு கடாயில் ஊற்றி, மிதமான தீயில் 5 நிமிடம் கிளறி, சாஸ் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
ஆறிய பிறகு, சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை
கெடாது. 
பச்சை மிளகாய் சாஸ் செய்ய, காய்ந்த மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாயைப் பயன்படுத்தலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News