சீனா தனது பள்ளி கல்வியில் AIக்கு முக்கியத்துவம்.
எதிர்கால தொழில்நுட்ப உலகை கருத்தில் கொண்டு, சீனா தனது கல்வி முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, 6 வயது முதல் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சிறு வயதிலிருந்தே நவீன தொழில்நுட்ப அறிவைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் 8 மணிநேரம் AI பாடங்களை கற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply