25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


கிரிக்கெட்  'டி-20' உலக கோப்பை லீக் போட்டி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட்  'டி-20' உலக கோப்பை லீக் போட்டி.

 'டி-20' கிரிக்கெட் 'பி' பிரிவு லீக் போட்டியில் நேற்று, பல்லேகெலேயில் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் கள மிறங்கிய ஆஸ்திரேலிய அணி அணிக்கு ‘ரெகுலர்' கேப்டன் மிட்சல் மார்ஷ் '' திரும்பினார்.

 டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன்ஷனகா, 'பீல்டிங்' தேர்வு செய்தார். 

ஆஸ்தி ரேலிய அணி 20 ஓவரில் 181 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது 

 இலங்கை அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்து வெற்றி பெற்றது

 

 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'டி' பிரிவு லீக் போட்டி டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின.

வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 'டாஸ்' வென்று 'பீல்டிங்' தேர்வு செய்தது. 

எமிரேட்ஸ் அணி  20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு  160 ரன் எடுத்தது. 

ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் டுக்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

 ஆப்கானிஸ்தான், 'சூப்பர்-8' சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

 

'சி' பிரிவு லீக் போட்டிகோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இருமுறை சாம்பியன் இங்கிலாந்து, இத்தாலி அணிகள் மோதின. 

'டாஸ்' வென்றஇங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 202/7 ரன் குவித்தது. 

 இத்தாலி அணி  20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் டாகி தோல்வி அடைந்தது,.

ஆட்டநாயகன் விருதை வில் ஜாக்ஸ் (53 ரன், 1 விக்.,) வென்றார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News