25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வெறும் வயிற்றில் இளநீர்  குடித்தால்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெறும் வயிற்றில் இளநீர்  குடித்தால்..

இளநீர் நம் உடலுக்கு நல்லது என்றாலும், அதை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. தூங்கி எழுந்தவுடன் நம் வயிறு சற்று சூடாக இருக்கும், அந்த சமயத்தில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே இளநீரை உணவு இடைவேளையில் தான் அருந்த வேண்டும்.இளநீரில்94% நீர் உள்ளது மற்றும் முற்றிலும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதது. இளநீரை பானமாக உட்கொள்ளும்போது பெரும்பாலான பெரியவர்களுக்கு பாதுகாப்பானது. இருப்பினும், அதிக அளவில் உட்கொண்டால், இளநீர் இரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரிக்கச் செய்யும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News