25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


EPF அக்கவுண்ட் வைத்து இருப்பவர்கள் முதலில் இதை பண்ணுங்க.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

EPF அக்கவுண்ட் வைத்து இருப்பவர்கள் முதலில் இதை பண்ணுங்க.

EPFO வழங்கும் EPF திட்டத்தில் 2025-26 நிதியாண்டிற்கு 8.25% வட்டி வழங்கப்படுகிறது. 

ஆனால் இந்த வட்டி EPF தொகைக்கு மட்டுமே பொருந்தும்; EPS ஓய்வூதியப் பகுதிக்கு வட்டி கிடையாது. 

ஊழியரின் சம்பளத்தில் இருந்து 12% PF ஆக பிடிக்கப்படுகின்றது, 

இதில்நிறுவனத்தின்பங்களிப்பில்ஒருபகுதிEPFக்கும்மற்றொன்று EPSக்கும்செல்கிறது.

 PF இருப்பை EPFO போர்டல் அல்லது UMANG ஆப் மூலம் ஆன்லைனில் எளிதாக பார்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News