25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


யானைகள் சேதப்படுத்திய  தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க  விவசாயிகள் கோரிக்கை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க  விவசாயிகள் கோரிக்கை .

பலா, மா அறுவடை சீசன் தொடங்கி ,ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா, தென்னை, வாழை, பலா ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த பலாப்பழங்களை உண்ண வனப்பகுதியை விட்டு வெளியே யானைகள் கூட்டம்,கூட்டமாக வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தம்பாத்து ஊருணி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக  தோப்புக்குள் புகுந்து  25-க்கு மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து ,தென்னை மரங்கள், பலா பழங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டன என அப்பகுதி விவசாயிகள் கூறினர்

இரவுநேரங்களில் காட்டுப்பன்றிகளும் அதிக அளவில் தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. எனவே தோட்டத்திற்குள் யானைகள், காட்டுப்பன்றி கள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கூறினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News