சருமத்தை பொலிவாக வைத்திருக்க நலங்கு மாவு .
குளிப்பதற்கு சோப் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது.சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக நலங்கு மாவு பயன்படுத்தினால் சருமம் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.
நலங்கு மாவு செய்ய தேவையானவை:
கடலை மாவு, பச்சை பயிறு மாவு- கால் கிலோ,வெட்டிவேர், விளாமிச்சு வேர். பூலாங்கிழங்கு, கோரைக் கிழங்கு, சந்தனச் சிராய், ஆவாரம் பூ, ஆகியவை 50 கிராம், கார்போக அரிசி, காட்டுச் சீரகம் -20 கிராம்.
மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை அரைத்து சலித்து குளியலுக்கு பயன்படுத்த முகம் இயற்கை பொலிவு பெறும்.
0
Leave a Reply