25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆசிய கோப்பை ஹாக்கி  இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

ஜப்பானில் நடைபெற்று வரும் சப்-ஜூனியர் (18 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை ஹாக்கி  போட்டியில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் இமாலய வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன:

ஆண்கள் பிரிவு: தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவு: சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 25-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி துவம்சம் செய்து, தொடர்ந்து 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News