25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ஆசிய கோப்பை ஹாக்கி  இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

ஜப்பானில் நடைபெற்று வரும் சப்-ஜூனியர் (18 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை ஹாக்கி  போட்டியில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் இமாலய வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன:

ஆண்கள் பிரிவு: தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பெண்கள் பிரிவு: சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 25-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி துவம்சம் செய்து, தொடர்ந்து 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News