மகாலட்சுமி தாயாருக்கு எத்தனை பெயர்கள்?
மாதுளம் பழத்தில் இருந்து தோன்றியதால் மகாலட்சுமியை மாதுளங்கி என்று பெயர் பெற்றால், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னி கர்ப்பை என்றும் மகாலட்சுமி தாயார் அழைக்கப்படுகிறார். இது மட்டுமல்ல ஜனகரின் மகளாகப் பிறந்ததால் ஜானகி என்றும் மகாலட்சுமி தாயார் அழைக்கப்படுகிறார்.
பூமிக்குள்ளே இருக்கும் கலப்பையின் நுனியில் இருந்து வெளிப்பட்டதால் சீதை என்றும், பாற்கடலில் இருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் மகாலட்சுமி தாயார் இத்தனை பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.
0
Leave a Reply