25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் இந்திய அணி,உஸ்பெகிஸ்தானை வென்றுஇத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் இந்திய அணி,உஸ்பெகிஸ்தானை வென்றுஇத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது .

ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் தாய்லாந்தில் (2026, ஏப். 1-18), பெண்களுக் கான (20 வயது) 20 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது இந்தியா.

இந்தியஅணி, உஸ்பெகிஸ்தானுக்கு, எதிராகஇரண்டுநட்பு போட்டியில்பங்கேற்றது.முதல்போட்டியில்  வென்றஇந்தியா ,இரண்டாவது போட்டி மகாபலிபுரத்தில், இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சுலஞ்ஜனா 2, பூமிகா, நேஹா தலா ஒரு கோல் அடித்தனர்.

 இந்தியா இரு அணிகள் மோதிய 4 போட்டியில், மூன்றாவது வெற்றி பெற்றது .ஒரு போட்டி 'டிரா' (1-1) ஆனது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News