சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியது.
வங்காளதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றிபெற்றது.
சுப்மன் கில் 101 ரன்னுடனும் (129 பந்து, 9 பவுண்டரி, சிக்சர்), லோகேஷ் ராகுல் 41 ரன்னுட னும் (47 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இதே மைதானத் தில் நாளை மறுதினம் (ஞாயிற் றுக்கிழமை) பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது
0
Leave a Reply