தெற்காசிய கால்பந்து 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.அரை இறுதியில் இந்தியா.
ஆண்களுக்கான தெற்காசிய கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) தொடர் மாலத்தீவில் ,இந்தியா, வங்கதேசம் உட்பட 7 அணிகள் இரு பிரிவுகளாக மோதுகின்றன. நேற்று மாலியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.விஷால் யாதவ், முதல் கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வங்கதேசம், இந்திய அணிகள் . 'பி' பிரி வில் முதல் இரு இடத்தை உறுதி செய்து, அரையிறுதிக்கு முன்னேறின
0
Leave a Reply