25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்தியா பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கையை வென்றது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கையை வென்றது .

முதலாவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு ,இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 121 ரன்னில்கட்டுப்படுத்தப்பட்டது. 

இந்திய அணி 14.4 ஓவர்களில் 2 விக் கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஸ்மிர்தி மந்தனா 25 ரன்னிலும்,9 ரன்னிலும், ஷைபாலி வர்மா  கேட்ச் ஆனார்கள். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 69 ரன்களுடனும் (44பந்து, 10 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகி விருதை ஜெமிமா பெற்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News