25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


இந்தியா எங்கள் மீது அளவில்லா அன்பு வைத்துள்ளது: நெதன்யாகு பெருமிதம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா எங்கள் மீது அளவில்லா அன்பு வைத்துள்ளது: நெதன்யாகு பெருமிதம்.

சர்வதேச அரங்கில் இஸ்ரேல் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்தியாவுடனான தங்களின் ஆழமான நட்புறவை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:"மற்ற நாடுகள் இஸ்ரேலைக் குறை கூறும்போது, இந்தியா எங்கள் மீது அளவில்லா அன்பு (Crazy Love) வைத்துள்ளது. வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவிலிருந்துதான் எனக்கு அதிக அளவிலான பின்தொடர்பவர்கள் (Followers) உள்ளனர்."

இந்திய மக்களின் இந்தப் பேராதரவு தங்களுக்குப் பெருமிதம் அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News