இந்திய ஜோடி உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றனர்.
ஸ்பெயினின் கிரனடாவில் நேற்று முன்தினம் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் முதலில் தகுதி சுற்றில் பங்கேற்ற ,42 ஜோடிகளில் முதல் 4 இடத்தை பிடித்தவர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள்தகுதி சுற்றில் 2-வது இடத்தை பெற்ற பலாக்-முகேஷ் நெலவள்ளி ஜோடி இறுதி ஆட்டத்தில் 487.7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
0
Leave a Reply