25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நட்பு கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நட்பு கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி.

பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் ஆஸ்திரேலியாவில்,, 2026, மார்ச் 1-26ல் (12 அணிகள்) நடக்கவுள்ளது.இந்திய அணி தகுதிச்சுற்றில், முதன் முறையாக தகுதி பெற்று , முதல் போட்டியில் வியட் நாமை (மார்ச் 4, இடம் பெர்த்) சந்திக்க உள்ளது. தற்போது, இத்தொடருக்கு தயாராகும் வகையில் துருக்கி சென்றுள்ள இந்திய பெண்கள் அணி நட்பு கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளது. முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இந்திய அணி இரண்டாவது போட்டியில் ரஷ்யாவின் ஜிவெஸ்டா பெர்ம் அணியை சந்திக்க உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News