இந்தியாவின் 23 பேர் கொண்ட அணி, ஆசிய கோப்பை கால் பந்து தொடரில் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் அணி அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் 23 பேர் கொண்ட அணி, ஆசிய கோப்பை கால் பந்து தொடரில் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் அணி அறிவிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 19 வது சீசன் வரும் 2027, ஜன. 7-பிப். 5ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன.
141 வது இடத்திலுள்ள உலகத் தரவரிசையில் ,இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் (1993) பிறந்த ரியான் வில்லியம்ஸ் 31, முதன் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரது அம்மா மும்பையை சேர்ந்தவர். இதற்கு 'பிபா' அனுமதி வழங்கியது. அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய அணியில் இடம் பெற்ற இரண்டாவது வீரர் ஆனார் ரியான்.
0
Leave a Reply