கிராஸ்ஹோப்பர் கோப்பை சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் அபய் சிங் கால்இறுதிக்கு முன்னேறினார்.
சுவிட் சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் கிராஸ்ஹோப்பர் கோப்பை சர்வதேச ஸ்குவாஷ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்ட த்தில் உலகதரவரிசையில் 13-ம் நிலை வீரரான அலி அபு எலெய்னனை ,24-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அபய் சிங் 12-10, 11-9 என்ற நேர்செட்டில் வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply