25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்  இந்திய வீரர்கள்ஆயுஷ் ஷெட்டி, ரோஹன் - ருத்விகா ஜோடி வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர்கள்ஆயுஷ் ஷெட்டி, ரோஹன் - ருத்விகா ஜோடி வெற்றி.

ஜகர்தாவில் நடைபெறும் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர்: இந்தியாவின் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் ஹோங் யங் வெங்கை 8-21, 22-20, 21-15 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர்: இந்தியாவின் ரோஹன் கபூர் - ருத்விகா காடே ஜோடி 21-14, 21-14 என்ற நேர்செட்களில் சீன தைபேயின் போ ஹூன் யங் - லிங் பாங் ஹூ கூட்டணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News