இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர்கள்ஆயுஷ் ஷெட்டி, ரோஹன் - ருத்விகா ஜோடி வெற்றி.
ஜகர்தாவில் நடைபெறும் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர்: இந்தியாவின் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் ஹோங் யங் வெங்கை 8-21, 22-20, 21-15 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர்: இந்தியாவின் ரோஹன் கபூர் - ருத்விகா காடே ஜோடி 21-14, 21-14 என்ற நேர்செட்களில் சீன தைபேயின் போ ஹூன் யங் - லிங் பாங் ஹூ கூட்டணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
0
Leave a Reply