25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

ஜலந்தரில்  ஆறு பேர் கொண்டஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்,   குளிர்சாதன பெட்டி வெடித்து இறந்தனர். விசாரணையில் குளிர்சாதன பெட்டி சுவருக்கு அருகில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. குளிர்சாதன பெட்டிக்கும் ,சுவருக்கும் இடையில் 3-5 அங்குல இடைவெளி தேவை.  இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News