25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


‘வம்சத்தை ஆண்கள் அல்ல, பெண்கள்தான் கடத்துகிறார்கள்!’ -
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

‘வம்சத்தை ஆண்கள் அல்ல, பெண்கள்தான் கடத்துகிறார்கள்!’ -

‘வம்சத்தை ஆண்கள் அல்ல, பெண்கள்தான் கடத்துகிறார்கள்!’ - பல நூற்றாண்டுகளாக மகன்கள்தான் வம்சாவளியைத் தொடர்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஆனால், மனித இனத்தின் மிகப்பழமையான மரபணுத் தொடரான 'மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ' (Mitochondrial DNA) தாயிடமிருந்து மட்டுமே குழந்தைகளுக்குக் கடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, மகள்களால் மட்டுமே இதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News