இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிசில் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ரோம் நகரில் நடந்த இத்தாலி ஓபன் சர்வதேசடென்னிஸ் போட்டி நேற்று முன்தினம்இரவு ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர்ஜானிக் சினெர் (இத் தாலி), கேஸ்பர் ரூட்டுடன் (நார்வே) மோதினார். சினெர் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்து முதல் முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார்.
இத்தாலி ஓபனை இத்தாலி வீரர் ஒருவர் வெல்வது 1976-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். அவருக்கு ரூ.11% கோடியும், 2-வது இடம் பிடித்த கேஸ்பருக்கு ரூ.6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இதற்கு முன்புசெர்பியாவின்நோவக்ஜோகோவிச் 2018ம்ஆண்டுமாஸ்டர்ஸ்பட்டத்தைமுழுமையாகவென்றுசாதனை படைத்திருந்தார். இச்சாதனையை நிகழ்த்திய 24 வயதான இளம் வீரர் சினெர் 'இத்தாலி ஓபனை 50 ஆண்டுக்கு பிறகு வென்ற இத்தாலி வீரர் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
0
Leave a Reply