25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


JUNE 03 RD IPL MATCH பஞ்சாப், பெங்களூர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

JUNE 03 RD IPL MATCH பஞ்சாப், பெங்களூர்

JUNE 3-ம் தேதி  அஹமதாபாத்தில்,  பஞ்சாப், பெங்களூர் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 190/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய  பஞ்சாப்  அணி 184/ 7  ரன்கள்  எடுத்து தோல்வியடைந்தது.   7 ரன்கள் வித்தியாசத்தில்  பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KRUNAL PANDYA  தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது பெங்களூரு அணி. கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது. நேற்றைய பைனலில் தோற்ற அணி, பஞ்சாப் இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News