25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


குவாலிட்டி வால்ஸ் (Kwality Wall's) ஐஸ்கிரீம் நிறுவனம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குவாலிட்டி வால்ஸ் (Kwality Wall's) ஐஸ்கிரீம் நிறுவனம்.

குவாலிட்டி வால்ஸ் (Kwality Wall's) நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது அனைத்து தயாரிப்புகளையும் 100% பால் சார்ந்த ( Milk-based) உண்மையான ஐஸ்கிரீம்களாக மாற்றப்போவதாக அதன்  (Peter ter Kulve) அதிரடியாகஅறிவித்துள்ளார். இதுவரை பாமாயில் போன்ற தாவரக் கொழுப்புகளைப் (Vegetable Fats) பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு வந்த மேக்னம், கார்னெட்டோ மற்றும்குவாலிட்டி வால்ஸ் தயாரிப்புகள், இனி முற்றிலும் தரமான பால் மற்றும் பால்பொருட்களால் மட்டுமே தயாரிக்கப்படும். இந்திய மக்கள் ஆரோக்கியமான மற்றும்பால் சார்ந்த ஐஸ்கிரீம்களையே அதிகம் விரும்புவதால் இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க முடிவைஎடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *