25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


15 பக்க  வசனம் 2 டைம் படிச்சுட்டு அப்படியே எக்ஸ்பிரசனோட சொன்னாங்க மனோரமா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

15 பக்க  வசனம் 2 டைம் படிச்சுட்டு அப்படியே எக்ஸ்பிரசனோட சொன்னாங்க மனோரமா.

இம்சை அரசன் படத்துல   15 பக்க  வசனம் மனோரமா அம்மாட்ட கொடுத்தேன்.டைம்  எடுத்துக்கங்க வசனத்தை மனப்பாடம் பண்ணிடுங்கனு சொன்னேன்.அவங்க பேப்பர்களை வாங்கிட்டு 2 டைம் படிச்சுட்டு அப்படியே எக்ஸ்பிரசனோட சொன்னாங்க அசந்து போயிட்டேன்,எப்படிமானு கேட்டேன் 1000 படம் மேல பண்ணியாச்சு இது கூட முடியலனா எப்படிபான்னு சிரிச்சாங்க,அவங்களாம் நம்ம தமிழ் சினிமால இருந்தது நமக்கு பெருமை -சிம்புதேவன் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News