25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர்.

ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் ,மஹாராஷ்டிராவின் புனேயில்ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தொடரின் 'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற ஜப்பானின் ரியோ நோகுச்சியை சந்தித்தார்.

சுமித் நாகல், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

உலகத் தரவரிசையில் 489 வது இடத்தில் இந்தியாவின் மனாஸ் தாம்மே,மற்றொரு போட்டியில் 220 வது இடத்திலுள்ள கிரீசின் சக்கெல்லார்டிசை எதிர் கொண்டார்.

இதில் மனாஸ், 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News