25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பிரதம மந்திரி விபத்து காப்பீடு திட்டத்தின் (PMSBY) கீழ் மரணமடைந்த திரு.லட்சுமணன் என்பவரின் வாரிசுதாரர் திரு.செல்வபாண்டிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டிற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதம மந்திரி விபத்து காப்பீடு திட்டத்தின் (PMSBY) கீழ் மரணமடைந்த திரு.லட்சுமணன் என்பவரின் வாரிசுதாரர் திரு.செல்வபாண்டிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டிற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கல்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (06.10.2025) தமிழ்நாடு கிராம வங்கி உப்பத்தூர் கிளையின் மூலமாக பிரதம மந்திரி விபத்து காப்பீடு திட்டத்தின் (PMSBY) கீழ் மரணமடைந்த திரு.லட்சுமணன் என்பவரின் வாரிசுதாரர் திரு.செல்வபாண்டிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டிற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார். உடன் மண்டல மேலாளர்(தமிழ்நாடு கிராம வங்கி) திரு.ஜெய்ஹர் ஆனந்த், துணை மண்டல மேலாளர் திரு.சம்பத்குமார், உப்பத்துர் கிளை மேலாளர் திரு.கிஷோர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன் ஆகியோர் உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News