பிரதம மந்திரி விபத்து காப்பீடு திட்டத்தின் (PMSBY) கீழ் மரணமடைந்த திரு.லட்சுமணன் என்பவரின் வாரிசுதாரர் திரு.செல்வபாண்டிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டிற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கல்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (06.10.2025) தமிழ்நாடு கிராம வங்கி உப்பத்தூர் கிளையின் மூலமாக பிரதம மந்திரி விபத்து காப்பீடு திட்டத்தின் (PMSBY) கீழ் மரணமடைந்த திரு.லட்சுமணன் என்பவரின் வாரிசுதாரர் திரு.செல்வபாண்டிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டிற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார். உடன் மண்டல மேலாளர்(தமிழ்நாடு கிராம வங்கி) திரு.ஜெய்ஹர் ஆனந்த், துணை மண்டல மேலாளர் திரு.சம்பத்குமார், உப்பத்துர் கிளை மேலாளர் திரு.கிஷோர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன் ஆகியோர் உள்ளனர்.
0
Leave a Reply